திருக்குறள்


திருக்குறள்

கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.                          401

ஒருவன் கல்வி கற்க வேண்டும்.
குற்றம் இல்லாமல் கல்வி கற்க வேண்டும்.
கற்ற வண்ணம் செயல்பட வேண்டும்.

கற்றவை யாவும் சிறந்ததாகவும் உயர்வானதாகவும் இருக்கலாம்,
அதன் தத்துவங்கள் உயர்ந்ததாக இருக்கலாம் ஆனால்
செயலுக்கு வராமல் போனால் அவை மலட்டுச் சித்தாந்தங்கள் ஆகிவிடும்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் வதைக்கும் பணியிடைப் பயிற்சி

பொலிவிழந்து வரும் மண் பானை தொழில்

பால்குடம் எடுத்தல் (பாலாபிசேகம்) ஏன்?